வன்முறையை தூண்டும் பாரதிராஜா..! காவல் நிலையத்தில் புகார்..!

 
Published : Jan 19, 2018, 12:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
வன்முறையை தூண்டும் பாரதிராஜா..! காவல் நிலையத்தில் புகார்..!

சுருக்கம்

police complient for bharathi raja

கடந்த சில நாட்களாகவே, கவிஞர் வைரமுத்து ஆண்டாள் நாச்சியார் பற்றி கூறிய கருத்துக்கு பக்தர்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் ஒரு சில பிரபலங்கள் வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசி வருவது அனைவரும் அறிந்தது தான். இந்நிலையில் இயக்குனர் பாரதி ராஜா வைரமுத்துவுக்கு ஆதரவாக ஆயுதம் எடுப்போம், என நேற்று நடைபெற்ற பட விழா ஒன்றில் கலந்துக்கொண்டு பேசினார்.

இது தொடர்பாக இந்து மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் பாரதிராஜா மீது, வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இவருடைய பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாக அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?