நயன்தாராவின் "அறம்"...! இதுதான் 'கதை'...!

 
Published : Nov 10, 2017, 12:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
நயன்தாராவின்  "அறம்"...! இதுதான்  'கதை'...!

சுருக்கம்

nayantharas film aram conveyed the story is about farmers

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா நடித்து  இன்று வெளிவந்துள்ள படம் தான் அறம்.

இன்று வெளியாகியுள்ள இந்த  படம் மக்கள்  மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை  கிளப்பியுள்ளது. அறம் படத்தை  பொறுத்தவரையில், விக்னேஷ், ரமேஷ், சுனு லெட்சமி, வினோதினி வைத்தியநாதன், ராமச்சந்திரன் துரைராஜ், ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்

இந்த படத்தை கோபி நயினார் இயக்கியிருக்கிறார்  என்பது  குறிப்பிடத்தக்கது

படக்குழு

படத்தொகுப்பு - ரூபன்,

ஒளிப்பதிவு - ஓம் பிரகாஷ்,

இசை - ஜிப்ரான்,

வெளியீடு - டிரைடண்ட் ஆர்ட்ஸ்

தயாரிப்பு - கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்,

கதை, திரைக்கதை, இயக்கம்- கோபி நயினார் 

மாவட்ட ஆட்சியராக  வலம் வரும் நயன்தாரா , ஒரு கிராமத்தில் ஏற்படும் தண்ணீர் பிரச்சனையும்  அதனால் விவசாயிகள் எந்த  அளவிற்கு  பாதிக்கப் படுகிறார்கள்  என்பதையும் , அவர்களுக்கு  தேவையான நடவடிக்கை எடுப்பது ....என ரொம்ப  பிசியாக  இருக்கிறார் 

அந்த  கிராம மக்களுக்காக எடுக்கக் கூடிய நடவடிக்கைகள், விறுவிறுப்பாக நகரக் கூடிய திரைக்கதையும் மிக  அழகாக  வந்துள்ளது 

இதை எல்லாம்  மீறி, ஒரு  கம்பீர  தோற்றத்துடன்  காணப்படும்  நயன்தாரா மக்களின்  ஒட்டு  மொத்த கவனத்தையும்  ஈர்த்து  வருகிறார்

மொத்தத்தில்  இந்த படம் மூலம் ஒரு நல்ல  செய்தியை  மக்களுக்கு  தெரியப்படுத்தும் விதமாக  அமைந்துள்ளது  என்று  கூறலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!