ஹீரோயின்களை கொச்சை படுத்திய இயக்குனர்..... முதல் ஆளாக பொங்கி எழுந்த நயன்தாரா.....!!!

 
Published : Dec 26, 2016, 04:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
ஹீரோயின்களை கொச்சை படுத்திய இயக்குனர்..... முதல் ஆளாக பொங்கி எழுந்த நயன்தாரா.....!!!

சுருக்கம்

கத்தி சண்டை படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் சுராஜ்  காசு கொடுத்தால் ஹீரோயின்கள் கிளாமராக நடிக்க வேண்டும் என்று மோசமாக கூறியிருந்தார்.

இதற்கு எந்த நடிகையும் இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால், நயன்தாரா முதன் முதலாக சுராஜுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும்  ‘பிங், தங்கல் என்று பெண்களுக்கு பெருமை சேர்க்கும் படங்கள் வருகிறது, இதில் எதை சுராஜ் எடுத்துவிட்டார் என்று கேட்டுள்ள நயன்தாரா. 

கமர்ஷியல் படம் என்றாலும் ஹீரோயினுக்கு சம்மதம் என்றால் தான் கிளமராக நடிப்பார்கள். பணத்திற்காக கிளமராக நடிக்க வேண்டும் என்ற வார்த்தையை நான் வெறுக்கிறேன் என்று பொங்கி எழுதியுள்ளார் .

பி, சி செண்டர் ஆடியன்ஸ் இதை தான் எதிர்ப்பார்க்கிறார்கள் என்பது முற்றிலும் தவறு’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!
வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!