மகன் திருமணத்திற்கு திரைப் பிரபலங்கள் வரவேண்டாம் நாகர்ஜூனா வேண்டுகோள்…

 
Published : Aug 31, 2017, 10:02 AM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
மகன் திருமணத்திற்கு திரைப் பிரபலங்கள் வரவேண்டாம் நாகர்ஜூனா வேண்டுகோள்…

சுருக்கம்

Nagarjuna requested celebraties do not come my son marriage

திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் என்னுடைய மகன் திருமணத்திற்கு வரவேண்டாம் என்று நாகர்ஜூனா கேட்டுக் கொண்டாராம்.

தெலுங்கு சினிமாவில் பிரபல நட்சத்திரங்களான நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் திருமணம் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இவர்களது திருமணம், இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடக்கயிருக்கிறது. இந்த திருமண நிகழ்ச்சியில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளனர்.

இதில் கலந்து கொள்ள சினிமா பிரபலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பில்லையாம். இதனை நாக சைதன்யாவின் தந்தையான நாகர்ஜூனாவே தெரிவித்துள்ளார். சமந்தா மற்றும் நாக சைதன்யாவிற்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக நண்பர்கள் இருந்தாலும், அவர்களுக்கு அழைப்பில்லையாம்.

ஆனால் ஐதராபாத்தில் நடக்கயிருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, திரையுலகினரை அழைக்க இருக்கிறார்களாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கிள் பசங்க டைட்டில் வின்னர் யார்? பைனல்ஸில் கூமாபட்டி தங்கப்பாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது