வீரத்தை ஊட்டி வளர்த்த எம்ஜிஆர்... மறக்கப்பட்ட போர்க்கலைகளின் மீட்பர்..

வீரத்தை ஊட்டி வளர்த்த எம்ஜிஆர்... மறக்கப்பட்ட போர்க்கலைகளின் மீட்பர்..

Published : Mar 26, 2026, 02:02 PM IST

சிலம்பம் மட்டுமின்றி, தமிழர்களின் பல்வேறு வீர விளையாட்டுகளுக்குத் திரையில் புது ரத்தம் பாய்ச்சினார் மக்கள் திலகம். சக்கரவர்த்தித் திருமகன் படத்தில் மற்போர், ரிக்சாக்காரன் படத்தில் காண்போரைக் கண் இமைக்க விடாத சுருள்வாள் வீச்சு. உழைக்கும் கரங்கள் படத்தில் தமிழர்களின் ஆதி ஆயுதமான ‘மடுவு’ (மான்கொம்பு) சண்டை. இப்படி ஒவ்வொரு படத்திலும் ஒரு புதிய போர்க்கலையை அறிமுகப்படுத்தி, இளைஞர்களிடையே வீர விளையாட்டுகள் மீதான ஆர்வத்தைத் தூண்டினார்.

02:24ரஜினியை அதிர வைத்த இளையராஜாவின் ஆக்ரோஷ சபதம்! சூப்பர் ஸ்டாரை மிரட்டினாரா இசைஞானி?
03:23இத்தனை படங்களா.?! ரஜினி- கமல் கூட்டணி காம்போ செய்த சம்பவங்கள்.! அத்தனையும் அல்வா துண்டுகள்.!
02:19SPB-க்காக TMS பாடிய பாடலை தூக்கிப்போட்ட இளையராஜா... ஜாம்பவான் குரலுக்கு ராஜா நோ சொன்னது ஏன்?
02:21விஜய் என்னவெல்லாம் செய்தார்? பேட்டியில் லிஸ்ட் போட்டு சொன்ன சங்கீதா..!
02:42இஞ்சி இடுப்பழகி பாட்டின் ரகசியம் ! ஒரே நிமிடத்தில் உருவான தேவர்மகன் பாட்டு! மேஜிக் செய்த இளையராஜா !
06:47Youth movie Review | யூத் திரைப்படம் எப்படி இருக்கு ?! | Ken Karunaas | Suraj Venjaramoodu
04:03AI-யையே மிஞ்சும் வேகம்! 45 நிமிடங்களில் 9 பாடல்களை செதுக்கிய இளையராஜா!
02:2620 வயசு வித்தியாசத்துல காதலா? 'கஜினி' சஞ்சய் ராமசாமி வைபில் சூர்யா... டீசரில் இதை நோட் பண்ணீங்களா!
03:25யார் அந்த குரு? கவுண்டமணிக்கு டைமிங் காமெடியை கற்றுக்கொடுத்தது யார் தெரியுமா?