ஒரு நாள் முழுவதும் கதறி அழுத மஞ்சிமா மோகன்...! ஆறுதல் கூறிய திரிஷா...! ஏன் தெரியுமா..?

 
Published : Jun 28, 2018, 08:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
ஒரு நாள் முழுவதும் கதறி அழுத மஞ்சிமா மோகன்...! ஆறுதல் கூறிய திரிஷா...! ஏன் தெரியுமா..?

சுருக்கம்

manjimo mohan cry for hole day why?

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய, 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை மஞ்சிமா மோகன். 

இவரின் முதல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. எனவே அடுத்த அடுத்த தமிழ் படங்களில் இவரை மும்புரமாக கமிட் செய்தனர் இயக்குனர்.

ஆனால் இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியான, 'சத்ரியன்' மற்றும் 'இப்படை வெல்லும்' ஆகிய படங்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால். தற்போது இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.

இதனால் எதிர்ப்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பு கிடைக்காததால், வெக்ஸ் ஆகி தன்னுடைய வீட்டில் கதவை பூட்டிக் கொண்டு ஒரு நாள் முழுவது அழுதாராம். பின் நடிகை த்ரிஷா தான் இவரை சமாதானப்படுத்தினாராம் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!