அன்னையர் தினத்தில் அம்மாவிற்கு கோவில் திறப்பு விழா நடத்திய நடிகர் ராகவா லாரன்ஸ்...

 
Published : May 14, 2017, 05:41 PM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
அன்னையர் தினத்தில் அம்மாவிற்கு கோவில் திறப்பு விழா நடத்திய நடிகர் ராகவா லாரன்ஸ்...

சுருக்கம்

lawrnce open temple for her mother

தமிழ் சினிமாவில், நடன இயக்குனராக அறிமுகம் கொடுத்து, இன்று நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என தன்னுடைய திறமையால் உயர்ந்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.

சினிமாவில் ஒரு பக்கம் சாதனைகள் செய்தாலும், மற்றொரு பக்கம் தன்னுடைய அறக்கட்டளை மூலம், பல குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் செய்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய அம்மா கண்மணிக்காக ஒரு கோவிலையும் கட்டிவந்தார். இந்த கோவிலை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் திறந்து வைத்தார்.

ராகவா லாரன்ஸ் கஷ்டப்பட்ட தினங்களில் அவருக்கு உதவி கரம் நீட்டியவாறு இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில், வயது மூத்த தாய் மார்கள் ஆயிரம் பேருக்கு சேலைகளும், ஆறு விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு தாலியையும் லாரன்ஸ் தாயார் கண்மணி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இன்றிலிருந்து 48 நாள் கழித்து சிறப்பு விழா ஒன்றை லாரன்ஸ் நடத்த உள்ளதாகவும் இந்த நிகழ்ச்சியில் இன்னும் பல சினிமா பிரபலங்கள் காலத்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!