16 பிரபலங்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைடைய உள்ளது. கடந்த வாரத்தில், கவின் 5 லட்ச ரூபாயை எடுத்து கொண்டு, லாஸ்லியா பைனலுக்கு செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில், விட்டு கொடுத்து விட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
16 பிரபலங்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைடைய உள்ளது. கடந்த வாரத்தில், கவின் 5 லட்ச ரூபாயை எடுத்து கொண்டு, லாஸ்லியா பைனலுக்கு செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில், விட்டு கொடுத்து விட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
அதே போல் கடந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் சுற்றில், வாக்குகள் குறைவாக பெற்றதால், யாரும் எதிர்பாராத வண்ணமாக, தர்ஷன் வெளியேறினார். இதனால் தர்ஷனின் ரசிகர்கள் பலர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தங்களுடைய, கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரீஸ் டாஸ்கிங் போது, கவினை பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டிற்கு வந்து, ஒரு அறை கொடுத்த பாச நண்பர் பிரதீப். ஒரு ட்விட் செய்துள்ளார்.
அதாவது, லாஸ்லியாவை நீங்கள் வெற்றிப்பெற செய்தால் நான் அவரிடம் கவினுக்கு பதிலாக அடிவாங்க தயார் என டுவிட் போட்டுள்ளார். இவர் இப்படி கூறியுள்ளது லாஸ்லியாவிற்கு சப்போர்ட் செய்வதற்காக தான் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
இறுதியில் என்ன நடக்கும் என்பது இந்த வாரம் தெரியவரும்.
Social experiment:
Would you all make losliya win, if I'm willing to take a slap from her on behalf of kavi?