நிம்மதியாய் தூங்கு தமிழகமே.... ட்விட்டர் மூலம் ட்விஸ்ட் வைத்த கமல்...!!!

 
Published : Feb 08, 2017, 11:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
நிம்மதியாய் தூங்கு தமிழகமே.... ட்விட்டர் மூலம் ட்விஸ்ட் வைத்த கமல்...!!!

சுருக்கம்

இதுவரை அரசியலில் நடக்காத திருப்புமுனையை  நேற்று இரவு முதலமைச்சர்  ஓ.பன்னீர் செல்வம் நிகழ்த்தினார்.   முதலமைச்சராக இருந்தும் பல அவமானங்களை சந்தித்து வந்த அவர் முதல் முறையாக சசிகலாவிற்கு எதிராக  மௌனம் கலைத்தார்.

இந்த காட்சியை நேரில் காண முடியாத பலர், விடிய விடிய தொலைக்காட்சி முன்பு அமர்ந்து சசிகலா மற்றும் ஓ.பன்னீர் செல்வம் பேசுவதை தூங்காமல் கூட பார்த்துக்கொண்டிருந்தனர்.
 
அதே போல இதனை பார்த்த நடிகர் கமல்ஹாசன் இது குறித்து தனது  ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அந்த ட்விட்டில் கூறியிருப்பதாவது 'நிம்மதியாய் தூங்கு தமிழகமே,  அவர்கள் நமக்கு முன்பாக முழித்துவிடுவார்கள்'.

ஆனால் அவர் யாரை குறிப்பிட்டு இப்படி ஒரு பதிவை பதிவிட்டார்  என பலரும் குழம்பி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!
31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!