குற்றம் செய்பவர் யார்? குற்றத்தை மறுப்பவர் யார்? கமல் போட்ட மர்ம முடிச்சு...

Asianet News Tamil  
Published : Aug 26, 2017, 05:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
குற்றம் செய்பவர் யார்? குற்றத்தை மறுப்பவர் யார்? கமல் போட்ட மர்ம முடிச்சு...

சுருக்கம்

kamal controversial speech in big boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் எதிர்பார்க்காத பல மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. ஒவ்வொரு நாளும் அங்கு  என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இடையே உண்டு.

மேலும் இந்த வாரம் முழுக்க புதியவர்கள் வருகை மற்றும் அவர்களை பற்றிய சிறு பிரச்சனைகள் போய் கொண்டிருந்த நிலையில், நிகழ்ச்சி சற்று டல்லடித்து தான் போய் விட்டது. 

ஆனால் இன்று நடிகர் கமலஹாசன் வருவதால் கண்டிப்பாக இத்தனை நாள் பார்க்க மறந்தவர்களும் இன்று நிகழ்ச்சியை பார்ப்பார்கள். இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில் நடிகர் கமலஹாசன் அனைவரையும் குழப்பும் விதத்தில் குற்றங்கள் செய்வோர்... குற்றத்தை மறுப்போர்... கை கோர்த்துக்கொண்டால்... நம் கண்ணில் படாமல் போய் விடுமா என்ன?  என்று கூறுகிறார்.

இந்த வார்த்தைகள் யாருக்காக கூறப்பட்டது... எதற்காக இப்படி பட்ட வசனம் என்பது இன்று இரவு தெரியவரும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Sadha : அடடா! கிளாமர் அள்ளுதே..!! ரசிகர்களை ஈர்க்கும் சதாவின் போட்டோஷூட்
பெற்றோர் திருமணத்திற்கு முன்பே பிறந்த தமிழ் நடிகை... போலி பெயருடன் வலம் வந்த கதை தெரியுமா?