"ஜூலிக்கு மனநோய்... நாலு அறை கொடுத்திருக்க வேண்டும்.." கோபத்தில் கொந்தளித்த நடிகர்...

 
Published : Jul 27, 2017, 12:06 PM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
"ஜூலிக்கு மனநோய்... நாலு அறை கொடுத்திருக்க வேண்டும்.." கோபத்தில் கொந்தளித்த நடிகர்...

சுருக்கம்

julee is the mentaly disable person s.v.sekar open talk

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினிமாத்துறையை சாராமல்,ஜல்லிக்கட்டு  போராட்டத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டு  ஆரம்பத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் ஜுலி. பிரபலங்களுக்கு மத்தியில் சாதாரண பெண்ணாக நுழைந்தவர் அனைவரையும் அண்ணன், அக்கா என்றழைத்தா.ர் இது அவருடைய எதார்த்தத்தை வெளிக்கொண்டு வரும் விதத்தில் இருந்ததால் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் அடுத்தடுத்து பல நாடகங்கள் ஆடி அனைவரையும் கோபப்படவைத்தார். சமீபத்தில் இவர் அழுதது பற்றி பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் கூறுகையில், 

சாதாரணமாக கிழே விழுந்தவர் அப்போது முகத்தில் கூட தன்னுடைய வழியை காட்டாமல் திடீர் என எப்படி அளவிற்கு அதிகமான வலி வந்தது. யாரும் கவனிக்காததால் கபடி எல்லாம் விளையாடி முடித்து விட்டு திடிரென அதிகம் வலித்தது போல் நாடகமாடுகிறார்.

யாருமே கவனிக்காத போது திடிரென சாமி வந்து சிலர் ஆடுவது மனநோய் தான், யாராவது நான்கு அறை கொடுத்திருந்தால் அவருக்கு புரிந்திருக்கும் என்று காட்டமாக பேசினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!