சட்டத்தை எங்களுக்காக சரித்திரமாய் மாற்று... பொங்கி எழுந்த லாரன்ஸ்....!!!

 
Published : Jan 21, 2017, 04:39 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
சட்டத்தை எங்களுக்காக சரித்திரமாய் மாற்று... பொங்கி எழுந்த லாரன்ஸ்....!!!

சுருக்கம்

ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து போராடி வரும் நடிகர் லாரன்ஸ் நேற்று உடல் நல  குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று மீண்டும் இளைஞர்களுக்கு துணையாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், உணர்ச்சி பொங்க அவருடைய கருத்தை போராட்ட களத்தில் பதிவு செய்தார்.

 

அப்போது பேசிய அவர், தமிழகத்திற்காக சட்டத்தை மாற்று என கூறினார். எப்போதுமே மக்களுக்காகத்தான் சட்டங்கள் உள்ளதே தவிர, சட்டத்திற்காக மக்கள் இல்லை என தெரிவித்தார். 

 

தொடர்ந்து பேசிய அவர் பலர் இங்கு 6 நாட்காக வீடுகளுக்கு கூட செல்லாமல் தமிழன் என்கிற உணர்வோடு போராடி வருவதாக கூறினார். மேலும் இந்த இளைஞர்களின் போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் வரை தொடரும் என தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி