முதல் படத்திலேயே பாட்டு எழுதி, பாடிய சூப்பர் ஸ்டாரின் மகன்…

 
Published : Nov 08, 2017, 10:06 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
முதல் படத்திலேயே பாட்டு எழுதி, பாடிய சூப்பர் ஸ்டாரின் மகன்…

சுருக்கம்

In the first film the son of superstar who sang the song ...

நடிக்கும் முதல் படத்திலேயே சொந்தமாக பாட்டு எழுதி, பாடியும் உள்ளார் நடிகர் பிரணவ் மோகன்லால்.

வாரிசுகள் ஹீரோக்கள் வரிசையில் தற்போது புதிதாக களமிறங்கியிருப்பவர் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின் மகன் பிரணவ்.

தற்போது பிரணவ் ‘ஆதி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை ‘த்ரிஷ்யம்; பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார்.

இந்தப் படம் இசை, ஆக்ஷன் என இரண்டும் கலந்து உருவாகி வருகிறது.

இதில், ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், பிரணவ், தனது முதல் படத்திலேயே, அதில் இடம்பெறும் ஆங்கில பாடல் ஒன்றை எழுதியுள்ளதோடு, அதை தானே பாடியும் உள்ளார்.

அந்தப் படத்திற்கு அனில் ஜான்சன் என்பவர் இசையமைத்து வருகிறார்.

இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!