திருப்பதியில் இருந்து கோவமாக வெளியேறிய இளையராஜா.. ஏன்..?

 
Published : Jan 21, 2018, 06:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
திருப்பதியில் இருந்து கோவமாக வெளியேறிய இளையராஜா.. ஏன்..?

சுருக்கம்

ilaiyaraja angry and walk out for thiruppathi temple

இசை கடவுள் என்று அழைக்கும் அளவிற்கு தன்னுடைய இசையால் அனைத்து ரசிகர்கள் நெஞ்சங்களையும் கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா.

திருப்பதியில் இசைஞானி:

இளையராஜா நேற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்றுள்ளார். அங்கு அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்துக் கொடுத்து தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கி கௌரவித்தனர்.

கோவமாக வெளியேறிய இளையராஜா:

இளையராஜா திருப்பதிக்கு வந்திருப்பதை அறிந்த பத்திரிக்கையாளர்கள் அவரை பேட்டி எடுப்பதற்காக காத்திருந்தனர். தரிசனம் முடிந்து வெளியே வந்த இவரிடம், ரஜினி கமல் அரிசியல் வருகை, வைரமுத்துவின் சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுபியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஆனால் இளையராஜா இவர்களின் எந்த கேள்விகளுக்கும் பதில் கூறாமல், பத்திரிகையாளர்களை புறக்கணித்து விட்டு மிகவும் கோபமாக திருப்பதியில் இருந்து வெளியேறியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?