இசைக் கருவிகளே இல்லாம இளையராஜா இசையமைத்த பாடலா இது? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!

இசைக் கருவிகளே இல்லாம இளையராஜா இசையமைத்த பாடலா இது? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!

Published : Mar 26, 2026, 06:02 PM IST

இசைஞானி இளையராஜா சினிமாவில் கோலோச்சி இருந்ததற்கு முக்கிய காரணம் அவரின் உழைப்பு மற்றும் அவருடைய புதுப் புது முயற்சிகள் தான். தன்னுடைய ஒவ்வொரு பாடல்களிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்கிற முனைப்போடு சிரத்தை எடுத்து வேலை பார்ப்பார். இதன் காரணமாகவே அவரின் பாடல்கள் காலம் கடந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இளையராஜா அகபெல்லா எனப்படும் இசைக்கருவிகளே இல்லாமல் வெறும் கோரஸை மட்டும் வைத்து உருவாக்கப்படும் பாடலை உருவாக்கி அசத்தி உள்ளார். அது என்ன பாடல் என்பதை பார்க்கலாம்.

01:39விஜய் தேவரகொண்டா பேசிய அந்த வார்த்தை! கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்ட ராஷ்மிகா ! என்ன நடந்தது ?
03:27Asha bhosle | ஆஷா போஸ்லே பாடிய தமிழ் ஹிட்ஸ்.! காலத்தை கடந்த மனதை மயக்கும் மெலடிகள்.!
02:10தனிக்குரலின் தேவதை Asha Bhosle.! நினைவில் நெகிழ்ந்த Ilaiyaraaja, கண்ணீருடன் பேசிய இளையராஜா.!
02:19பாடி முடித்தபோது கதறி அழுத ஆஷா போஷ்லே..? - செந்தூரப் பூவே பாடல் உருவான உணர்ச்சிப்பூர்வமான வரலாறு !
03:45மொத்த படமும் அவுட் | ஜனநாயகன்-ஐ லீக் பண்ணியது யார்? கடும் அப்செட்டில் விஜய்..!
03:11Vijayakanth | கேப்டன் பட்டத்துக்கே வழக்கு! விஜயகாந் சந்தித்த சட்டப் போராட்டங்கள்.!
03:08ஜனநாயகன் முடக்கப்பட்டது பற்றிய கேள்வி... ரஜினிகாந்த் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு..!
03:43மறக்க முடியுமா இந்த மதுர குரலை?! காந்த குரலோன் மலேசியா வாசுதேவனின் டாப் 10 ஹிட்ஸ்.!
02:21ஏ.ஆர்.ரகுமான் பாடல்களில் வாலி யூஸ் பண்ணும் ‘M’ சென்டிமென்ட் பற்றி தெரியுமா?
02:42டி.ஆரின் ராசியால் புரட்சி கலைஞர் ஆன விஜயகாந்த்..! ரஜினியால் விஜயகாந்த் நடித்து ஹிட்டான மாஸ் மூவி..!