விஷால் கனவு பலித்தது...! வசமாக சிக்கிய சரத்குமார் - ராதாரவி..!

 
Published : Jun 28, 2018, 04:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
விஷால் கனவு பலித்தது...! வசமாக சிக்கிய சரத்குமார் - ராதாரவி..!

சுருக்கம்

high court announced filed case for radharavi and sarathkumar

நடிகர் சங்கம் பிரச்சனை:

காஞ்சிபுரம் மாவட்டம், வேதமங்களத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக இருந்த 29 சென்ட் நிலத்தை உறுபினர்கள் அனுமதி இன்றி நடிகர் சரத் குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் கடந்த 2006 ஆம் ஆண்டு முறைகேடாக விற்பனை செய்து கையாடல் செய்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் மீது நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் புகார் கொடுத்தார்.

வழக்கு பதிவு:

ஆனால் விஷால் குற்றம் சாட்டிய நான்கு பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

இதனால் சென்னை ஐகோர்ட்டை நாடினார் விஷால். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நடிகர் சரத்குமார், ராதாரவி மற்றும் இதில் சம்பத்தப்பட்ட நான்கு நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

4 பிரிவுகளில் வழக்கு:

இதைத்தொடர்ந்து சரத்குமார் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜயகாந்த் மகன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? கொம்புசீவி விமர்சனம் இதோ
2025-ல் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியும் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள்