இங்கு இருக்க பிடிக்கவில்லை... கதறி அழுத காயத்ரி...

 
Published : Jul 18, 2017, 06:27 PM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
 இங்கு இருக்க பிடிக்கவில்லை... கதறி அழுத காயத்ரி...

சுருக்கம்

gayatri raguram crying speech

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி பொய் பேசியதாக கூறப்பட்டதை, தெளிவு படுத்தும் விதத்தில் உலக நாயகன் கமலஹாசன் சாக்லேட் பவுடர் வேண்டும் என காயத்ரி பிக் பாஸ் அறையில் பேசிய காட்சிகளை மீண்டும் அனைவர் மத்தியிலும் திரையிட்டு காண்பித்து ஏன் வெளியில் வந்து மாற்றி பேசினீர்கள் என காயத்ரியிடம் கேள்வியும் எழுப்பினார்.

இதற்கு காயத்ரி ரகுராம் தனக்கு "சீர்" என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாததால் இப்படி நடந்து விட்டதாக கூறி விளக்கம் கொடுத்தார். 

ஆனால் தன்னை பலர் மத்தியிலும் இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சி  அசிங்கப்படுத்தி விட்டது என்றும் தன்னை பற்றி தெரிந்த பல பிரபலங்கள் இருக்கின்றனர், இதனை என் அம்மா பார்த்தால் தன்னை பற்றி என்ன நினைப்பார் என சிந்தித்து கொண்டே திடீர் என அழ தொடங்கினார் காயத்ரி.

பின் அவருக்கு நடிகர் சக்தியும், சினேகனும் ஆறுதல் கூறினார். இதை தொடர்ந்து பேசிய காயத்ரி தனக்கு இந்த நிகழ்ச்சியில் இருக்க பிடிக்க வில்லை என்று கூறி அழுதார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!