"என்னை பிடிக்குமா என கேட்ட காயூ... மொக்கை பண்ணிய ஓவியா...

 
Published : Aug 05, 2017, 04:04 PM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
"என்னை பிடிக்குமா என கேட்ட காயூ... மொக்கை பண்ணிய ஓவியா...

சுருக்கம்

gayatri and oviya coemdy speech

இரவு முழுக்க யாரையும் தூங்க விடாமல் காதல் பைத்தியமாக திரிந்து கொண்டிருந்த ஓவியா காலை எழுந்தவுடன் முற்றிலும் மற்றொரு ஓவியாவாக அனைவருக்கும் தெரிந்தார்.

எந்த ஜூலியை திட்டினாரோ அவர் மீது தீடீர் என பாச மழையை பொழிந்தார். பின் அனைவரிடமும் சகஜமாகவும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தனக்கு கோபப்படுபவர்களை மிகவும் பிடிக்கும் என ஓவியா கூறினார்.

அதனை கேட்ட காயத்ரி அப்போ என்னை மிகவும் பிடிக்குமா என ஓவியவிடம் கேட்க, எதுக்கெடுத்தாலும் கோபப்பட்டால் பிடிக்காது, நியாயமான விஷயங்களுக்கு கோபப்பட்டால் பிடிக்கும் என கூறி காயத்ரிக்கு செம மொக்கை கொடுத்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!