நடிக்க வச்சது குத்தமா? இயக்குனரை ஏமாற்றி புலம்பலில் விட்ட பிரபல நடிகை!

By manimegalai aFirst Published Feb 4, 2019, 1:38 PM IST
Highlights

கிரிஷ் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்த 'மணிகர்ணிகா' படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்கும் படி கிருஷை அணுகியபோது மறுத்து விட்டார் அதனால் கங்கனா ரணாவத். இயக்கி படத்தின் இயக்குனர் என்று தனது பெயரையும் சேர்த்துக் கொண்டார்.  இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அந்த படத்தின் இயக்குனர்.
 

கிரிஷ் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்த 'மணிகர்ணிகா' படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்கும் படி கிருஷை அணுகியபோது மறுத்து விட்டார் அதனால் கங்கனா ரணாவத். இயக்கி படத்தின் இயக்குனர் என்று தனது பெயரையும் சேர்த்துக் கொண்டார்.  இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அந்த படத்தின் இயக்குனர்.

மணிகர்ணிகா படத்தை முழுமையாக எடுத்து முடித்து விட்டேன், அதன் பிறகு என்னை தொடர்பு கொண்டு படத்தின் சில காட்சிகளை மாற்றி மீண்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றார் கங்கனா.  நான் மறுத்ததால் அவரை சில காட்சிகளை படமாக்கி பெயரையும் போட்டுக் கொண்டார்.

400 நாட்கள் படத்திற்காக வேலை பார்த்தேன். படத்தின் இயக்குனர் என்று பெயரை போட்டுக் கொள்ள கங்கனாவுக்கு தகுதி இல்லை என்று அவர் கூறினார்.  

இதற்கு கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார்... இது குறித்து அவர் கூறியதாவது எதிர்பாராதவிதமாக மணிகர்ணிகா படத்தை நானும் இயக்க வேண்டி வந்தது.  படத்தின் முக்கிய முடிவுகளை நான்தான் எடுத்தேன் க்ரிஷுக்கு,  உரிய மரியாதை கொடுத்துள்ளோம்.  இந்த படம் மீது அவருக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் தயாரிப்பாளரிடம் சொல்ல வேண்டும்.  மாறாக என்மீது குற்றம் சாட்டி பேசுவது முறையல்ல இந்த படத்திற்கு பிறகு எனக்கும் படங்களை இயக்கும் தகுதி வந்துள்ளது. அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக இயக்குவேன் என்று கூறியுள்ளார்.

இதனால் படத்தின் இயக்குனர் கிரிஷ், பார்ப்பவர்களிடம் எல்லாம் அவரை தேர்வு செய்தது தப்ப போயிட்டு, தன்னை ஏமாற்றி விட்டார் என புலம்பி வருகிறாராம். 

click me!