இளையராஜா யார் பேச்சையும் கேட்கமாட்டார்.....அவர் செய்தது சட்டப்படி குற்றம் தான்... கங்கை அமரன் ஆவேசம்...

Asianet News Tamil  
Published : Mar 20, 2017, 06:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
இளையராஜா யார் பேச்சையும் கேட்கமாட்டார்.....அவர் செய்தது சட்டப்படி குற்றம் தான்... கங்கை அமரன் ஆவேசம்...

சுருக்கம்

gangai amaran talking about ilayaraja controvercy

இசைஞானி இளையராஜாவிற்கு ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய மரியாதை உண்டு, இன்று வரை அவரது இசைக்கு மயங்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்...

இந்நிலையில் இவர் செய்த ஒரு காரியம், இதை இளையராஜா தான் செய்தாரா....? என்று வாய் பிளக்க வைத்துள்ளது காரணம்... இது வரை ரசிகர்கள் கண்களுக்கு அமைதியின் சொரூபமாகவே தெரிந்தவர் இந்த செயலை செய்தாரா என்கின்ற வியப்பு தான்.

தற்போது இதுகுறித்து பேசிய கங்கை அமரன், இளையராஜா செய்திருப்பது சட்டப்படி குற்றம் தான். ஆனால் இதை நான் எடுத்து சொல்ல போனால் அதை அவர் காது கொடுத்து கூட கேட்க மாட்டார். 

இசைஞானி என்கிற கர்வத்தில் உச்சத்தில் இருப்பதாலும், அவர் எனக்கு அண்ணனாக பிறந்து விட்டதாலும் அவர் பேச்சை தான் நான் கேட்க வேண்டும் என எதிர்பார்ப்பார். அவர் யார் பேச்சையும் கேட்க மாட்டார் என கோபமாக கூறியுள்ளார் கங்கை அமரன். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

40 வயதில் இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்த முன்னணி நடிகை – ரசிகர்கள் வாழ்த்து மழை!
விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: ரூ.250 கோடி கேட்ட சங்கீதாவிற்கு ரூ.35 கோடி செட்டில்மென்ட்டா? வெளியான முக்கிய தகவல்!