கயல் சீரியல் நடிகையின் உயிரைப் பறித்த வீடியோ கால்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

கயல் சீரியல் நடிகையின் உயிரைப் பறித்த வீடியோ கால்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published : Apr 06, 2026, 08:02 PM IST

சுபாஷினி பாலசுப்பிரமணியம், 36 வயதான இவர் சென்னை போரூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு பரிச்சயமான முகம். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், கயல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் இவர், இலங்கையில் பிறந்து பின்னர் இந்தியாவில் செட்டிலாகிவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் பிப்பின் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமண வாழ்க்கையில் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் தற்கொலை செய்துள்ளார் சுபாஷினி.

01:36ராஷ்மிகா மந்தனா கர்ப்பமா? இன்ஸ்டாகிராம் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்: உண்மை என்ன?
02:15Leader Day 3 Box Office | லெஜண்டின் பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்... 3 நாட்களில் 25 கோடி வசூல் அள்ளிய லீடர்.!
03:16குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கிய ஓஜி ஆங்கர்... இனி ரக்‌ஷனுக்கு பதில் இவர் தானாம்?
03:58அன்று பஸ் டிரைவர் மகன்... இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதி - ஒரே படத்தால் ஓஹோனு மாறிய யாஷ் வாழ்க்கை!
01:52நெகட்டிவ் கமெண்ட்ஸ்க்கு நோ டென்ஷன்! "கத்துப்போம்.. ஜெயிப்போம்" - கென் கருணாஸின் நச் பதில்!
02:15பிரகாஷ் ராஜ் தாய் காலமானார்... அனாதையாக வளர்ந்து, நோயாளி மீது காதல்... ஒரு நெகிழ்ச்சி கதை !
03:50இளையராஜாவை சோதித்த அந்த பாட்டு! மணிக்கணக்கில் போராடிய இசைஞானி.!
02:40ரஜினிக்கு பயந்து பின்வாங்குகிறாரா விஜய்? ஜனநாயகன் பட ரிலீஸ் பற்றி வந்த ஷாக்கிங் அப்டேட்
02:32கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்.! மைக் மோகனின் நேர்மையான சினிமா பயணம்.!