ஆசையாய் வந்த ரசிகர்களை ஏமாற்றி அனுப்பிய அஜித்......!!!

 
Published : Oct 06, 2016, 06:52 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
ஆசையாய் வந்த ரசிகர்களை ஏமாற்றி அனுப்பிய அஜித்......!!!

சுருக்கம்

அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவர் படத்திற்கு எப்போதுமே கிடைக்கும் மாஸ்  ஓப்பனிங் இருக்கும்.

இந்நிலையில் அஜித்  தற்போது சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக  நடித்து வருகிறார், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள  ஒரு வீட்டில் நடந்துள்ளது.

இதை அறிந்த ரசிகர்கள் பலரும்  தல வருகிறார் என கிளப்பிவிட அந்த வீட்டை சுற்றி  கூட்டம்  கூடியது அந்த பகுதியில்.

பிறகு தான் தெரிந்தது அன்றைய படப்பிடிப்பில் காஜல் மட்டுமே கலந்துக்கொண்டார், அஜித் இல்லாமல் சில காட்சிகளை சிவா எடுத்துள்ளார் என்று.

இதனால் அஜித்தை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசையுடன் பார்க்க வந்து மிகவும் சோகமாக திரும்பி சென்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2 வசூல் வேட்டை: 10 நாட்களில் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் பாலகிருஷ்ணா!
தமிழ் பிக்பாஸ் 9ல் சிறந்த டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? டாப்பில் பாருவா?