அஜித்தின் ரசிகர்களுக்கு தூங்கா இரவு! பிரபல திரையரங்க உரிமையாளர் போட்ட அதிரடி ட்விட்!

Published : Jun 08, 2019, 07:16 PM ISTUpdated : Jun 08, 2019, 10:01 PM IST
அஜித்தின் ரசிகர்களுக்கு தூங்கா இரவு! பிரபல திரையரங்க உரிமையாளர் போட்ட அதிரடி ட்விட்!

சுருக்கம்

தமிழகத்தில் 24 மணி நேரமும் திரையரங்கங்கள், இயங்கலாம் என தமிழக அனுமதி அளித்துள்ளது. இதனால் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும் போது, இரவு  முழுவதும் கூட திரையிடலாம் என்கிற செய்தி தயாரிப்பாளர்களையும்,  திரையரங்க உரிமையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  

தமிழகத்தில் 24 மணி நேரமும் திரையரங்கங்கள், இயங்கலாம் என தமிழக அனுமதி அளித்துள்ளது. இதனால் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும் போது, இரவு  முழுவதும் கூட திரையிடலாம் என்கிற செய்தி தயாரிப்பாளர்களையும்,  திரையரங்க உரிமையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 10 தேதி அஜித் நடிப்பில் வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தை, விடிய விடிய திரையிட உள்ளதாக சென்னையில் உள்ள, வெற்றி திரையரங்கின் உரிமையாளர் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.

"இதுகுறித்து அவர் கூறுகையில் 24 மணி நேரமும் திரையரங்கம் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தை விடிய விடிய திரையிட திட்டமிட்டுள்ளோம்.  ரசிகர்களுக்கு அன்று தூங்க இரவு தான் என ட்வீட் செய்துள்ளார்." இது அஜித் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி