நடிகைகள் குறித்து மோசமான கருத்து கூறிய இயக்குனர் சுராஜ்....!!!

First Published Dec 25, 2016, 5:39 PM IST
Highlights


தலைநகரம், மருதமலை என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த அலேக்ஸ்பாண்டியன், அப்பாடக்கர், கத்தி சண்டை அனைத்தும் தொடர் மோசமான தோல்வியயை சந்தித்தது.

இந்நிலையில் சமீபத்தில் கத்தி சண்டை படம் சம்மந்தமாக இவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் என்  படத்தின் ஹீரோயின்கள் கிளாமராக தான் நடிக்க வேண்டும், அனால் அதற்கு சிலர்  மறுப்பார்கள் என்று கூறி .

மேலும் , அதற்கு தானே கோடிக்கணக்கில் காசு வாங்குகிறார்கள், பிறகு கிளாமர் காட்ட வேண்டியது தானே?’ என நடிகைகள் குறித்து  மிகவும் மோசமான கருத்தை கூறியுள்ளார் சுராஜ்.

click me!