இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் ஷங்கர்......!!!

 
Published : Oct 06, 2016, 06:58 AM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் ஷங்கர்......!!!

சுருக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி  இயக்குனர்களில் ஒருவர் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கபடும்  ஷங்கர். ஏனெனில் இதுவரை இவர் இயக்கிய எந்த படமும் தோல்வி என்ற வார்த்தையை சந்தித்தது இல்லை.

இந்நிலையில் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் 2.0 புகைப்படம் ஒன்றை வெளியிட்டு 2/3...150 என்று மட்டும் பதிவிட்டுள்ளார்  இருந்தார் ஷங்கர்.

இதற்கு என்ன அர்த்தம் தெரியாமல் ரசிகர்கள் பலர் குழம்பி வருகின்றனர், அதாவது 3ல் 2 பங்கு படம் முடிந்துவிட்டதாம்.

இன்னும் 150 நாட்களே படப்பிடிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் ஸ்டைல்லில்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!