தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கபடும் ஷங்கர். ஏனெனில் இதுவரை இவர் இயக்கிய எந்த படமும் தோல்வி என்ற வார்த்தையை சந்தித்தது இல்லை.
இந்நிலையில் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் 2.0 புகைப்படம் ஒன்றை வெளியிட்டு 2/3...150 என்று மட்டும் பதிவிட்டுள்ளார் இருந்தார் ஷங்கர்.
இதற்கு என்ன அர்த்தம் தெரியாமல் ரசிகர்கள் பலர் குழம்பி வருகின்றனர், அதாவது 3ல் 2 பங்கு படம் முடிந்துவிட்டதாம்.
இன்னும் 150 நாட்களே படப்பிடிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் ஸ்டைல்லில்.