
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கபடும் ஷங்கர். ஏனெனில் இதுவரை இவர் இயக்கிய எந்த படமும் தோல்வி என்ற வார்த்தையை சந்தித்தது இல்லை.
இந்நிலையில் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் 2.0 புகைப்படம் ஒன்றை வெளியிட்டு 2/3...150 என்று மட்டும் பதிவிட்டுள்ளார் இருந்தார் ஷங்கர்.
இதற்கு என்ன அர்த்தம் தெரியாமல் ரசிகர்கள் பலர் குழம்பி வருகின்றனர், அதாவது 3ல் 2 பங்கு படம் முடிந்துவிட்டதாம்.
இன்னும் 150 நாட்களே படப்பிடிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் ஸ்டைல்லில்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.