கிரேஸி மோகன் உயிர் 2 மணியளவில் பிரிந்தது! வெளியானது உறுதியான தகவல்!

Published : Jun 10, 2019, 02:39 PM ISTUpdated : Jun 10, 2019, 03:20 PM IST
கிரேஸி மோகன் உயிர் 2 மணியளவில் பிரிந்தது! வெளியானது உறுதியான தகவல்!

சுருக்கம்

பிரபல நடிகர், எழுத்தாளர், கதாசிரியராக, அனைவராலும் அறியப்பட்ட கிரேஸி மோகன் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது பலனின்றி இன்று பிற்பகல் 2 மணியளவில் உயிர் இழந்தார்.

பிரபல நடிகர், எழுத்தாளர், கதாசிரியராக, அனைவராலும் அறியப்பட்ட கிரேஸி மோகன் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது பலனின்றி இன்று பிற்பகல் 2 மணியளவில் உயிர் இழந்தார்.

கிரேஸி மோகன், காலமானதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும்  தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலில், 66 வயதாகும்  கிரேஸி மோகனின் உயிர் பிற்பகல் இரண்டு மணியளவில் பிரிந்ததாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடந்து, இவருடைய மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!
நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்