
உலகளவில் பெரும் சாதனை படைத்து வருகிறது பாகுபலி.
இதில் பாகுபலி பிரபாஸ்க்கு நிகராக தன் திறமையை வெளிப்படுத்தினார் வில்லன் பல்வாள தேவன் ராணா.
தற்போது இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் “மீலோ எவரு கோடீஸ்வரரு” என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க போகிறாராம்.
அதாங்க உங்களில் யார் அடுத்த கோடீஸ்வரர்.
இந்த நிகழ்ச்சியை ஏற்கனவே மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நாகார்ஜுனா ஆகியோர் தொகுத்து வழங்கினர். இனி ராணா தொகுத்து வழங்குவார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த ஷோ வரபோகிறது.
மிகவும் கலகலப்பாக இருக்கும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சி என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.