குழந்தை பிறந்ததும் காது கேட்காமல் போய் படுத்த படுக்கையாய் இருக்கும் நடிகை..! அதிர்ச்சி புகைப்படம்!

Published : May 19, 2019, 05:34 PM IST
குழந்தை பிறந்ததும் காது கேட்காமல் போய் படுத்த படுக்கையாய் இருக்கும் நடிகை..! அதிர்ச்சி புகைப்படம்!

சுருக்கம்

பிரபல பாலிவுட் சீரியல் நடிகை சாவி மிட்டலுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு  இரண்டாவது குழந்தை பிறந்தது. ஏற்கனவே உடல் நலம் பாதிப்பால் அவதி பட்டு வந்த இவர் தற்போது படுத்த படுக்கையாக உள்ளதாக கூறியுள்ளார்.  

பிரபல பாலிவுட் சீரியல் நடிகை சாவி மிட்டலுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு  இரண்டாவது குழந்தை பிறந்தது. ஏற்கனவே உடல் நலம் பாதிப்பால் அவதி பட்டு வந்த இவர் தற்போது படுத்த படுக்கையாக உள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் இவருடைய உடல் நிலை, மிகவும் மோசமாக உள்ளது என்றும் இருப்பினும் தன்னுடைய வேலையை படுக்கையில் இருந்து கூட கவனித்து வருவதாகவும் சாவி மிட்டல் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்... முதுகு தண்டு வடம் பாதிப்பால் தற்போது என் கால்களால் தரையில் கூட நிற்க முடியவில்லை. ஒரு காதும் கேட்க வில்லை. முடிந்த வரை, பெட்டில் தான் படுத்த படுக்கையாக இருக்கிறேன். ஒரு நாளைக்கு 5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். பெட்டில் சாய்ந்தவாறு அமர்ந்து, வெப் சீரிஸ் பணியையும் வலிகளோடு செய்து வருகிறேன் என கூறியுள்ளார். 

இவரின் நிலையை பார்த்து, ரசிகர்கள் பலர் தொடர்ந்து இவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!