வரிசையில் நிற்காத நடிகை - வெளியே துரத்திய மேனேஜர்......!!!

Asianet News Tamil  
Published : Nov 18, 2016, 12:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
வரிசையில் நிற்காத நடிகை - வெளியே துரத்திய மேனேஜர்......!!!

சுருக்கம்

நாடு முழுவதும் சமீபத்தில்  பிரதமர் மோடி கருப்பு பணத்தை அழிக்கும் முயற்சிக்காக 500, 1000 ரூபாய்களை செல்லாது என்று சொன்ன  அறிவிப்பால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல கவர்ச்சி நடிகை மக்கள் கியூவில் நிற்கிறார்கள் என்று கூட பார்க்காமல், நேராக வங்கி உள்ளே நுழைந்திருக்கிறார். 

இதைப் பார்த்து நீண்ட நேரமாக வரிசையில் நின்ற பொது மக்கள்  கோபப்படனர் , ஆனால் அவர் நுழைந்த இரண்டு நிமிடத்தில் சுவற்றில் அடித்த பந்து போல் பதறி அடித்து வெளியே வந்துள்ளார்.

காரணம் வங்கியின் மேனேஜர் அவரை உங்களை போல் பலர் வெளியே நிற்கின்றனர் வரிசையில் தான் பணம் தர முடியும் என தாறுமாறாக திட்டிவிட்டாராம்.

இதனால் நடிகை பாபிலோனா பொது மக்கள் வரிசையில் நின்று பணம் எடுத்து சென்றுள்ளார் , இதில் இருந்து  சினிமா காரர்கள் என்றாலும் இப்போது வங்கியில் ஒரே நிலை தான். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சைலண்டா வெளியான 'ஜன நாயகன்' 3-ஆவது பாடல் லிரிக் வீடியோ! ரசிகர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!
விவாகரத்து நோட்டீஸ் முதல் போலீஸ் புகார் வரை: எல்லோர் மீதும் புகார்; பாக்கியத்தின் அதிரடி ஆட்டம் ஸ்டார்ட்!