சொம்பு திருடிய லாஸ்லியா! நாட்டாமை சேரன் கொடுத்த தண்டனை!

Published : Jul 24, 2019, 04:00 PM IST
சொம்பு திருடிய லாஸ்லியா! நாட்டாமை சேரன் கொடுத்த தண்டனை!

சுருக்கம்

பிக்பாஸ் விளையாட்டில் தற்போது 'நாட்டாமை டாஸ்க்' விறுவிறுப்பாக போய் கொண்டு இருக்கிறது. விளையாட்டை சுவாரஸ்ய படுத்த அவ்வப்போது பல பிரச்சனைகளும் அரங்கேறி வருகிறது.  

பிக்பாஸ் விளையாட்டில் தற்போது 'நாட்டாமை டாஸ்க்' விறுவிறுப்பாக போய் கொண்டு இருக்கிறது. விளையாட்டை சுவாரஸ்ய படுத்த அவ்வப்போது பல பிரச்சனைகளும் அரங்கேறி வருகிறது.

குறிப்பாக நேற்றைய தினம், மீரா சேரனிடம் வரிந்து கட்டி கொண்டு சண்டை போட்டார். அதே போல் இன்றைய தினமும் ஒரு சில பிரச்சனைகள் வருவது, ப்ரோமோ மூலம் தெரிகிறது.

இது ஒரு புறம் இருக்க... பிரச்சனை நடந்து கொண்டே இருக்கும் போது, லாஸ்லியா நாட்டாமையின், சொம்பை திருடி வைத்து கொள்கிறார். இவரை தண்டிக்கும் விதமாக லாஸ்லியாவை சேரில் அமரவைத்து அவரை துணியால் கட்டி அங்கேயே இருக்க வேண்டும் என தண்டனை கொடுக்கிறார் சேரன்.

 

இதற்கு பின், சேரன் ஏதோ சத்தமாக பேச, அதற்கு ரேஷ்மா... ஏன் கத்துறீங்க என கேட்கிறார். உடனே சேரன் அனைவருடனும் தான் கத்துவேன் என நாட்டாமையின் கெத்தை காட்ட ரேஷ்மாவும் பதிலுக்கு குரலை உயர்த்துகிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!
ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?