மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டாரா பாவனா...???

 
Published : Feb 25, 2017, 03:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டாரா பாவனா...???

சுருக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன் காரில் கடத்தப்பட்டு, பல்சர் சுனில் என்பவரால் பாலியல் வன்முறைக்கு நடிகை பாவனா ஆளான செய்தி மலையாள திரையுலகம் மற்றும் இன்றி ஒட்டுமொத்த திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

இந்நிலையில் பாவனாவை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய நபர்களை  கேரளா போலீசார் தீவிர தேடுதலுக்கு பின் கைது செய்து நேற்றைய தினம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர்கள் கைது செய்ய பட்டதால், பாவனா மனஉளைச்சலில் இருந்து தற்போது வெளியே வந்துள்ளார், மீண்டும் அவர் சகஜ நிலைக்கு திரும்பி வருகிறார் என நடிகையும், பாவனாவின் நெருங்கிய தோழியுமான ரம்யா நம்பீசன் கூறினார்.

தற்போது மீண்டும் நடிகர் பிரித்திவிராஜிக்கு ஜோடியாக அவர் நடித்து வரும் ஆடம் படத்தின் படப்பிடிப்பில் வழக்கம் போல் காலத்து கொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!
31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!