நியாயத்திற்கு குரல் கொடுத்ததால் வேலையை இழந்தேன்....மோனிகா பெருமிதம்....

 
Published : Feb 24, 2017, 06:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
நியாயத்திற்கு குரல் கொடுத்ததால் வேலையை இழந்தேன்....மோனிகா பெருமிதம்....

சுருக்கம்

தமிழக அரசியல்   சில மாதங்களாவே பெரும் ஆட்டம் கண்டுள்ளது, அதற்கு முக்கியக்காரணம் நிலை இல்லாமல் இருக்கும் அரசியல் தலைவர்கள் என்று கூட சொல்லலாம்.

இந்நிலையில் அரசியலில் ஏற்படும் மாற்றங்களை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பிரபல வானிலை தொகுப்பாளரும், செய்தியாளருமான மோனிகா சமூக வலைத்தளம் மூலம் எடுத்து கூறினார்.

அவர் கருத்துக்கள் பலவும் ஆளும் கட்சிக்கு எதிராக அமைந்தது, இது குறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் மக்கள் எதை விருப்புகின்றனர், எதனை எதிர்க்கின்றனர் என கூறினேன்.

அதே போல் தோழி என்கிற தகுதிக்காகவோ, உறவினர் என்கிற தகுதியில் அடிப்படியிலோ யாருக்கும் முதலமைச்சர் பதவியை கொடுத்துவிட முடியாது என்பது என்னுடைய கருத்து மட்டும் அல்ல ஒட்டு மொத்த மக்களின் கருத்தும் அதுவாகவே இருந்தது...

மேலும் இதுபோன்ற ஒரு சில விவாதங்களை தான் மேற்கொண்டதால் நான் தற்காலிகமாகவோ, அல்லது நிரந்தரமாகவோ வேலையை விட்டு  நீக்க பட்டேன், தன்னை வேலையை விட்டு நீங்கியதால் தற்போது வரை நான்  மார் தட்டி பெருமை படுகிறேன் என மோனிகா கூறியுள்ளார் . 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!
31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!