உண்மை கதையில் இணைத்து நடிக்கும் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்...!

 
Published : Feb 27, 2018, 05:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
உண்மை கதையில் இணைத்து நடிக்கும் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்...!

சுருக்கம்

aishwarya rai abishek bachan movie

பாலிவுட்

பாலிவுட் பிரபல ஜோடிகளான ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராவண்

திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யாவும் அபிஷேக்கும் இணைந்து 2010 ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ராவண் என்ற ஹிந்தி படத்தில் நடித்தனர்.

மீண்டும்

இந்நிலையில் மீண்டும் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க பாலிவுட் இயக்குனரான சைலேஷ் ஆர்.சிங் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

போலீஸ்

உத்தரபிரதேசத்தை சேர்ந்த காவல்துறை தம்பதி குறித்த கதை ஒன்றில் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் இருவருமே போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

பொருத்தம்

இந்த படத்தை சைலேஷ் ஆர்.சிங் இயக்கவுள்ளார். இந்த உண்மை கதைக்கான ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகவும், இதில் உண்மையான தம்பதிகளான ஐஸ்வர்யா ராயம் அபிஷேக்கும் இணைந்து நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி