விஜய் தான் எனக்கு பிடித்த நபர்.... மீண்டும் வாழ்க்கையில் சேர வாய்ப்பு உள்ளதா..... அமலாபால் ஓபன் டாக்...!!!

 
Published : Jan 30, 2017, 01:24 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
விஜய் தான் எனக்கு பிடித்த நபர்.... மீண்டும் வாழ்க்கையில் சேர வாய்ப்பு உள்ளதா..... அமலாபால் ஓபன் டாக்...!!!

சுருக்கம்

காதலித்து இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு, ஒரு வருடத்தில் விவாகரத்து பெற்றார் நடிகை அமலாபால்.  இவர்களுடைய விவாகரத்து சம்பவம் ரசிகர்களை மட்டும் அல்ல பல திரையுலக பிரபலத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

விஜயை பிரிந்து சுதந்திரமாக இருக்கும் அமலாபால், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் மீண்டும்  தற்போது அமலாபால் விவாகரத்து பெற்ற முன்னாள் கணவர்  ஏ.எல். விஜய்யுடன் சேர்ந்து வாழ வாய்ப்புள்ளதா என்பது குறித்து மனம்திறந்துள்ளார்.

அவர் பேசும்போது, விஜய்யும், நானும் மீண்டும் சேர்ந்து வாழ்வோமா என்று தெரியவில்லை. நானும், விஜய்யும் வாழ்வின் வேறு நிலையில் சந்தித்திருந்தால் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்போம்.

எனக்கு விஜய் மீது எந்த கோபமும் கிடையாது. இன்னும் அவர் தான் எனக்கு பிடித்த நபர் என்று அமலா கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?