ஒரு இரவுக்கு ரூ.1 கோடி தருகிறேன் வா... நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரசிகர்!! என்ன சொன்னார் அந்த நடிகை?

By sathish kFirst Published Feb 1, 2019, 11:16 AM IST
Highlights

நடிகைகளின் ட்விட்டர், ஃபேஸ் புக் பக்கத்தில் ரசிகர்கள் அசிங்க அசிங்கமாக பதிவிடுவதும், சிலர் ஓபனாக படுக்கைக்கு அழைப்பதும், அதற்கு நடிகைகள் பகிரங்கமாக பதிலடி கொடுப்பதும் என தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அரங்கேறி வருகிறது.

பிரபல தெலுங்கு நடிகை சாக்‌ஷி சவுத்ரிக்கும் இதுபோல் ஆபாச அழைப்பு வந்துள்ளது. இவர் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை ஆடையில் இருக்கும் தனது கிக்கான கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தார்.
 
இதனால், சாக்‌ஷி சவுத்ரிக்கு மோசமான வார்த்தைகளுடன் பாலியல் ரீதியாக அழைப்புகள் வருகின்றன. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “எனது வீடியோக்களையும் புகைப்படங்களையும் பார்த்து ஒரு இரவுக்கு ரூ.1 கோடி தருவதாக ஆபாச அழைப்பு விடுக்கின்றனர். அவர்கள் எல்லோரும் முட்டாள்கள். நான் விற்பனைக்கு உரியவள் அல்ல” என்று கூறியுள்ளார்.

Responding to them, Sakshi Chaudhary wrote on the wall of her microblogging page,” People are going mad after watching my videos & photos 🙂 Offering me one one Cr in inbox for one nite:) but they all are fool. I am not for sale. Bus dekh kar Kaam Chalao & “Magnet” dekhne first day first show jao....

சமீபத்தில் மலையாள நடிகை காயத்ரி அருண் என்பவரை படுக்கைக்கு அழைத்து இரவு தங்குவதற்கு ரூ.2 லட்சம் தருவதாக ஒருவர் கூறியிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த காயத்ரி, “உங்களது தாய் மற்றும் சகோதரி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று கூறி பதிலடி கொடுத்தார். வாலிபரின் அந்த அசிங்கமான பதிவை ‘ஸ்கிரீன்ஷாட்’ எடுத்து ட்விட்டரில் போட்டு அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

click me!