உம்முனு வந்துட்டு... கம்முனு போன விஜய்! சொன்னதை செஞ்சிட்டாரே..!

Published : Jun 23, 2019, 12:57 PM IST
உம்முனு வந்துட்டு... கம்முனு போன விஜய்! சொன்னதை செஞ்சிட்டாரே..!

சுருக்கம்

நடிகர் சங்க தேர்தல் இன்று மைலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில்,  காலை 7 மணிக்கு துவங்கியது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு, தங்களுடைய வாக்குரிமையை நிறைவேற்றி வருகிறார்கள்.  

நடிகர் சங்க தேர்தல் இன்று மைலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில்,  காலை 7 மணிக்கு துவங்கியது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு, தங்களுடைய வாக்குரிமையை நிறைவேற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில், தன்னுடைய வாக்குரிமையை நிறைவேற்றுவதற்காக , நடிகர் விஜய் எப்பாஸ் பள்ளிக்கு வந்து ஓட்டு போட்டார்.

வாக்கு போட வந்த பிரபலங்கள் நின்ற வரிசையில் நின்று, ஓட்டு போட்டதும், வெளியில் வந்த நடிகர் விஜய்யிடம் பேட்டி எடுக்க செய்தியாளர்கள் முயற்சி செய்தனர். ஆனால் நடிகர் விஜய், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எந்த ஒரு பதிலும் கூறாமல், கம்முனு சென்றார்.

இவர் ஏற்கனவே சர்க்கார் பட விழாவில், "உசுப்பேத்துறவங்க கிட்டே உம்முனு இருக்கனும், கடுப்பேத்துறவங்க கிட்டே கம்முனு இருக்கனும், அப்படி இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும். என கூறியது போல் நடந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கிள் பசங்க டைட்டில் வின்னர் யார்? பைனல்ஸில் கூமாபட்டி தங்கப்பாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது