ஆந்திரப் பிரதேசம், திருப்பதி திருமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலுக்கு தமிழ் திரைப்பட நடிகரும் நகைச்சுவை நடிகருமான சூரி வருகை தந்தார். சாமி தரிசனம் செய்த அவர், ஏழுமலையானை மனமுருகி வழிபட்டு பிரார்த்தனை செய்தார்.