மீண்டும் வந்துடு அம்மா...! இறந்த தாயை நினைத்து அழுது உருகிய பிரபல நடிகர்...!

 
Published : Jun 07, 2018, 05:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
மீண்டும் வந்துடு அம்மா...! இறந்த தாயை நினைத்து அழுது உருகிய பிரபல நடிகர்...!

சுருக்கம்

actor dhanuj feeling words for mother

பிரபல நடிகர் தனுஜ் மகஷாப்தேவின் அம்மா, சமீபத்தில் தான் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். தற்போது தன்னுடைய அம்மாவை "மீண்டும் வந்துவிடு அம்மா" என இவர் உருக்கமாக கூறியுள்ளது ரசிகர்கள் மனதையே உருக்கும் விதத்தில் உள்ளது.

பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் தனுஜ்.

இவர் தாரக் மேத்தா என்ற தொலைக்காட்சி தொடரில் கிருஷ்ணன் சுப்ரமணியன் ஐயர் என்ற தென்னிந்தியர் கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். 

இந்நிலையில் தனுஜ்ஜின் தாய் ஷீலா உடல்நலக்குறைவால் சமீபத்தில் தான் மரணமடைந்தார்.

சில காலமாக கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்த இவர், சிகிச்சை பலன் இல்லாமல் மரணமடைந்தார்.

தன்னுடைய அம்மா மீது அளவுக்கடந்த அன்பு வைத்துள்ள தனுஜ்க்கு அவரின் அம்மா மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் தற்போது தன்னுடைய அம்மா மீது வைத்துள்ள பாசத்தில் அழுது உருகிய படி மீண்டும் வந்து விடு அம்மா என கூறியுள்ளார். இது ரசிகர்கள் மனதையே உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?