
நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் கொடுத்தவர் நடிகர் ஆரி, இதை தொடர்ந்து நயன்தாரா நடித்த 'மாயா', உள்ளிட்ட நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் திண்டிவனம் பகுதியில் படப்பிடிப்பில் இருந்த ஆரிக்கு, நேற்று இரவு அவரது உறவினர்கள் தொடர்பு கொண்டு, தாயார் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்த்துள்ளார் ஆரி , மேலும் அவரது தாயார் முத்துலட்சுமியின் இறுதி சடங்குகள் சொந்த ஊரான பழனியில் நாளை நடைபெறுவதாக கூறியுள்ளார் .
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.