
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே பல பிரச்சனைகள் போய் கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிதாக காதல் பிரச்சனையை ஆரம்பித்துள்ளார் ஜூலி.
ஆரவை காதலிப்பதாக காயத்ரியிடம் ஜூலி கூற, அது இப்போது அனைவருக்கும் தெரிந்து அனைவரும் ஜூலியை பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து சக்தி, சினேகன், ஆரவ் ஆகிய மூன்று பேரும் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜூலி மிகவும் கேட்ட எண்ணம் பிடித்தவள் என்றும் அவள் கண்களை பார்த்தாலே தெரிகிறது என கூற . அதற்கு ஆரவ் அவள் பார்வையில் கூட உண்மை இல்லை, பாத்தாலே பயமா இருக்கு என கூறி தன்னை ஒரு மாதிரி பார்த்து சிரிப்பதாக ஜூலியை போலவே செய்து காட்டினார்.
உடனே சினேகன் சம்பந்தமே இல்லாமல் ஜல்லிக்கட்டு பிரச்னையை பற்றி தான் இதுவரை அவளிடம் பேசாததற்கு காரணம், நான் பேச ஆரம்பித்தால் அவள் இன்றைக்கே தூக்கு போட்டுக்குவாள் என கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.