கிழக்குக் கடற்கரை சாலையில் ஏற்படும் விபத்துகளை மையமாக கொண்டு ஒரு திகில் படம்…

 
Published : Nov 04, 2017, 10:09 AM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
கிழக்குக் கடற்கரை சாலையில் ஏற்படும் விபத்துகளை மையமாக கொண்டு ஒரு திகில் படம்…

சுருக்கம்

A horror film centered on accidents on the East Coast Road ...

கிழக்குக் கடற்கரை சாலையில் ஏற்படும் விபத்துகளை மையமாகக் கொண்டு பெண் இயக்குநர் ஒருவர் திகில் படம் .ஒன்றை இயக்குகிறார்.

தமிழ் திரையுலகில் புதிதாக ஜெ.எம்.நூர்ஜஹான் என்ற பெண் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் “கரிக்காட்டுக் குப்பம்” என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் அபிசரவணன், ஸ்வேதா உள்பட பலர் நடிக்கின்றனர்

இந்தப் படத்தை ஆடியன்ஸ் க்ளாப்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜெ.எம்.நூர்ஜஹானே தயாரிக்கிறார்.

கிழக்குக் கடற்கரை சாலையை பிண்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது.

சென்னையில் மிகவும் ஆபத்தான பகுதி என்று சொல்லப்படும் கிழக்குக் கடற்கரை சாலையில் அதிகளவு விபத்துக்கள், பலிகள் நடக்கிறது. இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு “கரிக்காட்டுக் குப்பம்” உருவாகிறது.

இந்தப் படம் திகில் கலந்த சஸ்பென்ஸ் படமாக உருவாகிறது.

ஒரு பெண் இயக்குனர் திகில் படத்தை இயக்குவது தமிழ் திரையுலகில் இதுவே முதல்முறை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!