ஓய்வு பெற்றவர்களுக்கு SBI யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. நாளைக்கு தான் விண்ணப்பிக்க கடைசி தேதி..

By Thanalakshmi VFirst Published Oct 30, 2022, 4:44 PM IST
Highlights

பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்படாமல் உள்ள Investigating Officer (IO) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

நிறுவனம்: எஸ்பிஐ

காலி பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன

பணியின் பெயர்:  Investigating Officer (IO) 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் நாளைக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

எஸ்பிஐ வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தினை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க:தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க !! எஸ்.பி.ஐ வங்கியில் சூப்பர் வேலை.. டிகிரி முடித்திருந்தால் போதும்..

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களின் வயது 65 க்குள் இருக்க வேண்டும். 

நிபந்தனை: 

31.12.2019 அன்றைய நாளுக்கு பின் ஓய்வு பெற்றவராகவும் இருப்பது அவசியம்.

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முன் அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் 

மேலும் படிக்க:எஸ்.பி.ஐ வங்கியில் 1400 பணியிடங்களுக்கு மெகா வேலைவாய்ப்பு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..
 

click me!