பொதுத்துறை நிறுவனத்தில் வேலை.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. உடனே விண்ணப்பியுங்கள்..

By Thanalakshmi VFirst Published Sep 9, 2022, 12:03 PM IST
Highlights

பொதுத்துறை நிறுவனமான (SAIL) பொக்கோரா இரும்பு ஆலையில்‌ காலியாக உள்ள டெக்னீசியன்‌ பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 
 

நிறுவனத்தின் பெயர்: SAIL 

காலி பணியிடங்கள்: 146

பணியின் பெயர்: Attendent - Cum Technician Trainee

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும்‌ முறை: 

www.sail.co.in என்ற இணையதளத்தின்‌ மூலம்‌ ஆன்லைனில்‌ விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் படிக்க:SBI வங்கியில் காலியாக உள்ள 5,000 பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம் இங்கே..

‌சம்பள விவரம்: 

பயிற்சியின்‌ போது முதலாம்‌ ஆண்டு மாதம்‌ ரூ.12,900 யும், இரண்டாம்‌ ஆண்டு மாதம்‌ ரூ.16,100யும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: 

விண்ணப்பத்தாரர்கள் பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரும்பு ஆலையில்‌ டிரேடு சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

பயிற்சிக்காலம்‌: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும்‌ முறை: 

எழுத்துத்‌ தேர்வு, திறன்‌ தேர்வு, துறைவாரியான தேர்வு மூலம்‌ தகுதியானவர்கள்‌ தேர்வு செய்யப்படுவர்‌.

மேலும் படிக்க:மத்திய அரசு வேலை.. ஆதார் துறையில் உள்ள காலிபணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு.. முழு விவரம்..

click me!