மத்திய புலனாய்வுப் பணியகத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி!!

By Narendran SFirst Published Dec 30, 2022, 7:13 PM IST
Highlights

மத்திய புலனாய்வுப் பணியகத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய புலனாய்வுப் பணியகத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

நிறுவனம்:

  • மத்திய புலனாய்வுப் பணியகம்

பதவி:

  • pairvi officer (பைர்வி அதிகாரிகள்)

பணி: 

  • Consultant

காலிப்பணியிடங்கள்: 

  • pairvi officer - 04

இதையும் படிங்க: இப்படியும் இருப்பாங்களா! அம்மாவுக்காக மகன் எடுத்த அபூர்வ முடிவு!

பணிப்புரியும் இடம்: 

  • தமிழ்நாடு

கல்வித்தகுதி: 

  • DSP / Inspector அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 

  • குறிப்பிடப்படவில்லை

சம்பள விவரம்: 

  • ரூ.40,000/ மாதம்

இதையும் படிங்க: சுதந்திர இந்தியாவின் பொற்காலம்.. இளைஞர்களுடன் உரையாடிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!

விண்ணப்பக் கட்டணம்: 

  • இல்லை

தேர்வுச் செயல் முறை: 

  • Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 

  • விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி: 
Head of Branch,
Central Bureau of Investigation,
Anti Corruption Branch, 
Karmik Nagar, 
Dhanbad, 
Jharkhand,
826004.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 

  • விண்ணப்பப் படிவங்கள் 31.12.2022 தேதிக்குள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மேல் வரும் விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.

click me!