நிப்டியில் பிள்ளையார் சுழி போட்டு வெளுத்து வாங்கும் அர்பன் என்விரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் பங்குகள்!!

Published : Jun 22, 2023, 02:12 PM IST
நிப்டியில் பிள்ளையார் சுழி போட்டு வெளுத்து வாங்கும் அர்பன் என்விரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் பங்குகள்!!

சுருக்கம்

அர்பன் என்விரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிப்டி எனப்படும் தேசிய பங்குச் சந்தையில் தனது முதல் வர்த்தகத்தை துவக்கியுள்ளது.

அர்பன் என்விரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் பங்குகள் ஒரு பங்கின் வெளியீட்டு விலை ரூ. 100க்கு எதிராக ரூ. 141க்கு வர்த்தகம் செய்யத் தொடங்கியது.

அர்பன் என்விரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் ஐபிஓ 255.49 மடங்கிற்கு அதிகமாக சப்ஸ்கிரைப் ஆகி இருந்தது. வெளியான பங்குகள் 11.42 லட்சம். ஆனால், 27.72 கோடி பங்குகளுக்கு சப்ஸ்கிரைப் ஆகி இருந்தது. இந்த பொது வெளியீடு ஜூன் 12 முதல் 14 வரையிலான காலத்தில் சில்லறை விற்பனை பிரிவில் 220.65 மடங்கும், மற்ற பிரிவுகளில் 281.41 மடங்கும் சப்ஸ்கிரைப் ஆகி இருந்தது.

ரூ. 11.42 கோடி மதிப்புள்ள அர்பன் என்விரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் ஐபிஓ 11.42 லட்சம் பங்குகளை ஒவ்வொன்றுக்கும் 100 என்று விலை நிர்ணயம் செய்து இருந்தது. 

Today Gold Rate in Chennai : குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

அர்பன் என்விரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் கழிவு மேலாண்மை தீர்வுகள் மற்றும் நாடு முழுவதும் கழிவு சேகரிப்பு, போக்குவரத்து, கழிவுகளை பிரித்தல், அகற்றும் சேவைகளை உள்ளடக்கிய நகராட்சி திடக்கழிவு மேலாண்மை சேவைகளை வழங்குகிறது.

ஓய்வூதியத்திற்கான சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் இவை தான்.. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்