அறிமுகமானது “கேஷ் கார்டு “....! இனி வங்கி கணக்கு தேவை இல்லை ......!!!

Asianet News Tamil  
Published : Dec 21, 2016, 12:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
 அறிமுகமானது   “கேஷ் கார்டு “....!    இனி  வங்கி கணக்கு  தேவை இல்லை ......!!!

சுருக்கம்

வங்கி  கணக்கு இல்லாமலே  சம்பளத்தை வாங்க “கேஷ் கார்டு “..!!!!

கருப்புபண  ஒழிப்பு  நடவடிக்கையாக ,  ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டவுடன் , தற்போது  வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை கூட எடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில், வங்கி கணக்கு இல்லாமல்  சம்பளத்தை  பெரும் பொதுமக்களுக்கு   ஏதுவாக , இந்த  “கேஷ் கார்டு “ வசதியை இந்தியன்  வங்கி அறிமுகம்  செய்துள்ளது.

பொதுமக்களும், நலிந்த பிரிவினர், அமைப்புசாரா தொழி லாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இந்தியன் வங்கி ‘கேஷ் கார்டு’-ஐ அறிமுகப்படுத்தி யுள்ளது.

இந்த கார்டை   பயன்படுத்தி,  ஒரு நாளைக்கு   சும்மார்  50  ஆயிரம் வரை ,  பணத்தை  எடுக்கவோ,  அல்லது பொருட்களை   வாங்கவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாடு முழுவதும்    சுமார்  10  லட்சத்திற்கும்  மேற்பட்ட நிறுவனங்கள்  மற்றும்  2   லட்சத்திற்கு  மேற்பட்ட  ஏ டி  எம்  மையங்களிலும் , இந்த   பயன்படுத்திக் கொள்ள  முடியும்.

இதனால்,  வங்கி கணக்கு இல்லாமல்  சம்பளத்தை  பெரும் பொதுமக்களுக்கு   ஏதுவாக , இந்த  “கேஷ் கார்டு “ வசதியை இந்தியன்  வங்கி அறிமுகம்  செய்துள்ளது.

மேலும்,  நகை கடன்  வசதி  பெறுவதற்கென  இந்தியன் வங்கி  தங்கள் வாடிக்கையாளர்கள்  பயன்பெறும் வகையில்  ஆப்ஸ்  மூலம் ,  நாம் வங்கிக்கு  செல்ல  உகந்த  நேரத்தை , முன்னதாகவே பதிவு செய்துவிட்டு , வங்கிக்கு செல்லலாம்.

இதனால்,  தேவை இல்லாமல் நேரம் வீணாவது  தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

சிகரெட் விலை உச்சம்.. ஒரு சிகரெட்டுக்கு ரூ.8.50 உயர்வு.. அடேங்கப்பா! ஒரு பாக்கெட் இவ்வளவா?
Union Budget 2026: வரி வருவாய் பகிர்வு ஏமாற்றமளிக்கிறது.. மத்திய அரசுக்கு ஷாக் கொடுத்த அன்புமணி..