புதிய ரூபாய் நோட்டுக்கு அதிரடி  தடை......! காரணத்தை  வெளியிட்டது  நேபாளம் ....!!!

Asianet News Tamil  
Published : Nov 25, 2016, 01:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
புதிய ரூபாய் நோட்டுக்கு அதிரடி  தடை......!  காரணத்தை  வெளியிட்டது  நேபாளம் ....!!!

சுருக்கம்

புதிய ரூபாய் நோட்டுக்கு அதிரடி  தடை......! காரணத்தை  வெளியிட்டது  நேபாளம் ....!!!

இந்தியாவில் புதிதாக நடைமுறைக்கு வந்த புதிய 500 , 2000 ரூபாய் நோட்டுகளுக்கு நேப்பாளத்தில் அதிரடியாக தடை தடை வித்திக்கப்பட்டுள்ளது.

இந்தியா  முழுவதும், தற்போது புதிய  500 , 2000 ரூபாய் நோட்டுகள்  புழக்கத்தில்  வர  தொடங்கியது.

இந்நிலையில் தற்போது,  இந்த  புதிய 500 , 2000 ரூபாய் நோட்டுகள்  பயன்படுத்த  நேபாளத்தில் தடை  விதிக்கபட்டுள்ளது.

அதாவது, அன்னிய மேலாண்மை சட்டதின் கீழ் நேபாளத்தின் முக்கிய வங்கியான ராஸ்ட்ரா வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி முறையான நோடீஸ் எதுவும் வழங்கப்படாததால், புதிய நோட்டுக்களைப் பயன்படுத்த நேப்பாள நாட்டில் தடை வித்திக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி முறையான நோட்டீஸ் வழங்கிய பின்புதான்,  இந்த நோட்டுகளை பயன்படுத்த அனுமதியளிக்கப்படும் என்று ராஸ்ட்ரா வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது......

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

வீடு வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட்.. குறைந்த வட்டி.. நிறைவேறும் வீட்டுக் கனவு.!
டிசம்பர் 31ல் டெலிவரி ஸ்டாப்.. உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சி! ஸ்விக்கி, சோமாட்டோ ஊழியர்கள் போராட்டம்