விவரத்தை வெளியிட மறுக்கும் ரிசர்வ் வங்கி.... காரணம் என்ன ?

 
Published : Feb 28, 2017, 03:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
விவரத்தை வெளியிட மறுக்கும் ரிசர்வ் வங்கி.... காரணம் என்ன ?

சுருக்கம்

Receiving the money is to say that Islam is sinful act they need to start a separate bank for the purpose of the Reserve Bank the last in 2015 16 was expressed in the report for the year

வட்டிக்கு  பணம்  வாங்குவதும்,  கொடுப்பதும்  பாவ  செயல் என  இஸ்லாம்  கூறுவதால்,  இவர்களுக்கான  தனி  வங்கி  தொடங்க  வேண்டியதின்  அவசியத்தை  ரிசர்வ் வங்கி  கடந்த  2௦15 – 16 ஆம் ஆண்டுக்கான  அறிக்கையில் தெரிவித்து இருந்தது .

ரிசர்வ் வங்கியின் இந்த   திட்டத்திற்கு  பல்வேறு  தரப்பிலிருந்து  எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில்,மீண்டும்  இஸ்லாமிய  தனி  வங்கி  தொடர்பாக  மத்திய  அரசுக்கு நிதி சேவைக்கு ,  ரிசர்வ் வங்கி  அறிக்கை  அனுப்பி  உள்ளது . அதற்கு  தற்போது  பதில்  மனுவையும்  ரிசர்வ் வங்கி  பெற்றுள்ளது .

தகவல் அறியும் உரிமை சட்டம் :

தகவல் அறியும் உரிமை   சட்டத்தின்   கீழ், இஸ்லாமிய  தனி வங்கி தொடர்பாக , மத்திய  அரசின்   நிதி  பிரிவு என்ன  பதில் அளித்தது  என்பதை  தெரிந்துகொள்ள, நிதி  பிரிவு  அனுப்பிய நகலை  தருமாறு  கோரி இருந்தது. ஆனால் இதற்கு பதில் அளிக்க  மறுத்த  ரிசர்வ் வங்கி , தகவல் அறியும் உரிமை   சட்டத்தின் கீழ்,இதற்கு  விலக்கு  உள்ளதாகவும் , அதனால்  பதில்  அளிக்க  முடியாது எனவும்  தெரிவித்தது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

டிசம்பர் 31க்கு முன் இதை செய்யலனா பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்!
Smart Phone: பட்ஜெட் விலையில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.! 2026-ன் டாப் 5 ஸ்மார்ட் போன்கள்.!