என்னது..! இன்னும் 3 மாதங்கள் ஆகுமா ? ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.....

 
Published : Mar 07, 2017, 01:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
என்னது..! இன்னும் 3 மாதங்கள் ஆகுமா ? ரிசர்வ் வங்கி  அதிரடி அறிவிப்பு.....

சுருக்கம்

The bill declared void due to a shortage of banknotes issued

ரூபாய்  நோட்டு செல்லாது என  அறிவிக்கப்பட்ட பின்பு,  வெளியிடப்பட்ட  புதிய ரூபாய்  நோட்டு  தட்டுப்பாடு காரணமாக, ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு  மாற்றம், சட்டதிருத்தும் என வந்துக் கொண்டே இருக்கிறது .இதில்  குறிப்பாக  தியதாக வெளியிடப்பட்ட ரூபாய்  நோட்டில்  2000, 500 தாள்கள் மட்டுமே  புழக்கத்தில் உள்ளது .

1௦௦௦ ரூபாய் தாள் இன்னமும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது  இதன்  விளைவாக பணத்தட்டுப்பாடு இன்றும்  நீடிக்கிறது . இது குறித்து  ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் ஆச்சார்யா சில கருத்தை தெரிவித்தார் .

புதிய ரூபாய் நோட்டை அச்சிடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது என்றும், இதன் காரணமாக  இன்னும் 3 மாதங்களில் இந்த பிரச்னை  சரியாகிவிடும் என தெரிவித்துள்ளார்

தொடர்ந்துபேசிய அவர், ரூபாய்  நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் சில தொழிற்துறையில் மட்டும்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"
இன்ஜெக்‌ஷன் தேவையில்லை.. சிப்லாவின் Afrezza இன்சுலின் இந்தியாவில் அறிமுகம்