திருந்தவே  மாட்டாங்க...!!! அட்டூழியத்தில் ஈடுபட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள்...!!!

Asianet News Tamil  
Published : Nov 10, 2016, 12:09 AM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
திருந்தவே  மாட்டாங்க...!!! அட்டூழியத்தில் ஈடுபட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள்...!!!

சுருக்கம்

திருந்தவே  மாட்டாங்க...!!! அட்டூழியத்தில் ஈடுபட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள்...!!!

500, 1000 ரூபாய்  நோட்டுகள்  செல்லாது  என  நேற்றிரவு  மோடி  அறிவித்தார். இதனை தொடர்ந்து  இன்றும் நாளையும்  வங்கிகள்   மற்றும்  ஏ.டி.எம்  மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பங்குகளில் 500  ரூபாய் நோட்டை  பங்குகளில்  பயன்படுத்தலாம்  என  அறிவிக்கப்பட்டதால், பெட்ரோல்  போட வரும் அனைவரும் , 500  ரூபாயை  பங்கில் கொடுகின்றனர்.

500  ரூபாய்க்கு, மீதம் சில்லறையை பெற  100  ரூபாய்  நோட்டுகளும்  கிடைக்காத  தருணத்தில், 500    ரூபாய்க்குமே  பெட்ரோல்  போடுகின்றனர். ஒரு சிலர்  பாட்டிலில்  பிடித்தும்  செல்கின்றனர்.

பிரதமரின்  இந்த திடீர்   அறிவிப்பால்,  பதற்றத்தில்  உள்ள  மக்களிடம், 500  ரூபாய்க்கு  5 லிட்டர்  பெட்ரோல் மட்டுமே  ஒரு  சில  பங்குகளில்  வழங்கி உள்ளனர்.

இதிலும்   பணத்தை   கொள்ளையடிக்க  திட்டமிட்டுள்ள இவர்களை  என்ன  சொல்வது..... என்ன செய்வது.......!!!

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Agriculture: இனி உங்க ஊரிலும் மிளகு விளையும்.! விவசாயிகளை கோடீஸ்வரன் ஆக்கும் மாற்று விவசாயம்.!
Investment: பணத்தைப் பெருக்கப் புதிய வழி.! ரூ.10,000 முதலீட்டில் கைநிறைய வட்டி தரும் கடன் பத்திரங்கள்!